இந்தியா

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது.
புதுடெல்லி: மூன்று மாபெரும் பாதுகாப்புத் திட்டங்களை 225 பில்லியன் வெள்ளி (ரூ.1.4 லட்சம் கோடி) செலவில் செயல்படுத்த இந்திய மத்திய அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
கோல்கத்தா: நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்பதற்கு லஞ்சம் பெற்றதாக மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மும்பை: மாகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த மும்ப்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் பழைய சாமான்கள் விற்கும் கடை ஒன்று செயல்பட்டு வந்தது.
புதுடெல்லி: விடுமுறைக்கு வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்ல மறுத்த கணவனை மனைவி முகத்தில் குத்திக் கொலைசெய்தார்.