இந்தியா

புதுடெல்லி: சென்ற 2023ஆம் ஆண்டில் மட்டும் 200 முறை விமானத்தில் பயணம் செய்து, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் பல பயணிகளின் உடைமைகளைக் களவாடிச் சென்ற ஆடவரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பாட்னா: முதன்முறையாக வாக்களித்த இந்திய இளையர் ஒருவர், அதனை மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டார்.
புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ரேபரேலி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியிலும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்தநிலையில் வரும் 20-ம் தேதி ரேபரேலியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
புதுடெல்லி: ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் அந்நாட்டுடன் இந்தியா பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.