இந்தியா

புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் அஸ்கா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு தேர்தல் விளம்பரப் பதாகை ஒட்டுவது தொடர்பாக இரு கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
புதுடெல்லி: கொவிட்-19 தொற்றுக்கான கொவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவருக்கு ஓராண்டுக்குப் பிறகு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி: இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது.
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.