பருவநிலை மாற்றம்: இந்தியாவில் புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம்

பரு­வ­நிலை மாற்­றத்­தால் இந்­தி­யா­வில் புதிய நோய்த்­தொற்­று­கள் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக சுகா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். நாட்­டின் சில பகுதி­களில் அண்­மை­யில் ஏற் பட்ட பற­வைக் காய்ச்­சல், பரு­வ­காலக் காய்ச்­சல் தொடர்­பான ஆய்­வில் ஈடு­பட்டு வரும் நிபு­ணர்­கள், பரு­வ­நிலை மாற்­றம்­தான் இதற்கு கார­ணம் எனத் தற்­போ­தைய நிலை­யில் உறு­தி­யா­கக் கூறமுடி­யாது. ஆனால், மறுக்­க­வும் இய­லாது எனக் கூறியுள்ளனர்.

வெப்­ப­நிலை தொடர்ந்து அதி­க­ரிப்­பது, தீநுண்­மி­கள் உள்ளிட்ட நோய்ப் பரப்­பி­க­ளின் வளர்ச்­சி­யை­யும் செயல்­பாட்­டை­யும் மாறு­ப­டுத்­து­கிறது. அது நோய்ப் பர­வல் அபா­யத்­தை­யும் அதி­க­ரிக்­கிறது. வெப்­ப­மான, ஈரப்­பத சூழ­லா­னது நோய்ப் பரவல் வழி­களை அதி­க­ரிப்­ப­தோடு பர­வல்தன்மை, தீவி­ரத்­தை­யும் அதி­க­ரிக்­கிறது.

பல விலங்­கி­னங்­களில் தற்­போது சுமார் 10,000 தீநுண்­மி­கள் (கிருமி/நுண்நஞ்சு) அமை­தி­யாக உலவி வரு­கின்­றன. பரு­வ­நிலை மாற்­றத்­தால் அவை தீவி­ர­மடைந்து மனி­தர்­க­ளுக்­கு பரவும் அபா­யம் காணப்­ப­டு­கிறது. மேலும், அதி­க­ரித்துள்ள குளிர்­சா­த­னப் பயன்­பாடு, பயிர் சுழற்­சி­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றம், மக்­க­ளின் பெரும் இடப்­பெ­யர்ச்சி உள்­ளிட்­ட­வை­யும் நோய்ப் பரவல் அபா­யத்தை அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது என்­ற­னர் நிபுணர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!