பதவி விலகினார் டோமினிக் ராப்

லண்டன்: சக ஊழியர்களைத் துன்புறுத்தியதாக பிரிட்டிஷ் துணைப் பிரதமர் டோமினிக் ராப்பிற்கு எதிராகச் செய்யப்பட்ட புகார்கள் உண்மையானவையே என்று அரசு சார்பற்ற சுயேட்சை விசாரணைக் குழு உறுதிசெய்தது; அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.

திரு ராப், முறையற்ற வகையில் நடந்துகொண்டதற்காக கடந்த ஆறு மாதங்களில் பதவி விலகிய மூன்றாவது பிரிட்டிஷ் அமைச்சர் ஆவார்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வலுப்படுத்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது. 

திரு ராப்பின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வளவு நாள் அவர் வழங்கிய சேவைகளுக்கு நன்றி என்றும் திரு சுனக் வெள்ளிக்கிழமையன்று (21 ஏப்ரல்) தெரிவித்தார். 

கனத்த இதயத்துடன் திரு ராப்பின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!