அமெரிக்க உடற்பயிற்சிக்கூடத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட இந்திய மாணவர் இறந்துவிட்டார்

வாஷிங்டன்: இண்டியானாவில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்றில் இந்திய மாணவர் தாக்கப்பட்டதை அடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவர் படித்துவந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

வருண் ராஜ் பூச்சா என்ற அந்த 24 வயது இந்திய மாணவரை அக்டோபர் 29ஆம் தேதியன்று 24 வயது ஜோர்டன் ஆண்ட்ரேட், தலையில் கத்தியால் குத்திய காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வருண் இறந்துவிட்டதை அவர் பயின்ற பல்கலைக்கழகம், புதன்கிழமையன்று அறிவித்து அதன் அனுதாபங்களை வருணின் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக்கொண்டது.

கணினி அறிவியல் துறை தொடர்பான படிப்புக்காக வருண் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றதாக அறியப்படுகிறது. அடுத்த ஆண்டு படிப்பை முடித்து அவர் தாய்நாடு திரும்புவதாக இருந்தது.

தாக்குதலுக்குப் பிறகு வருண் அவரின் உடலின் ஒரு பக்கத்தை மட்டும் அசைக்க முடிந்ததாகவும் இறக்கும்வரை அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும் அவரின் உறவினர் ‘ஏபிசி7 சிகாகோ’ நிறுவனத்திடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!