$480 மில்லியன் அபராதம் கட்டுவதில் சிரமம்; காலணிகளை விற்கும் டிரம்ப்

ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்குப் பிப்ரவரி 15ஆம் தேதியன்று நியூயார்க் சிவில் மோசடி வழக்கில் சுமார் 355 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் அவர் ஃபிலடெல்பியாவில் நடந்த காலணி மாநாட்டில் டிரம்ப்பின் பெயரில் தயாரிக்கப்படும் காலணிகளை விளம்பரப்படுத்த கலந்துகொண்டார். 

அவை,  வெறும் 400 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக விற்பனை செய்யப்பட்டன.

மிச்சிகனில் திட்டமிடப்பட்ட பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் அந்தக் காலணி மாநாட்டில் கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனைகளையும் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள தமக்கு இருக்கும் புகழைச் சாதகமாகப் பயன்படுத்தி இம்முயற்சியை டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!