கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

சான்ஃபிரான்சிஸ்கோ: கலிஃபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.

கிங் சிட்டி குடியிருப்பு வட்டாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

காயம் அடைந்த மூன்று ஆண்கள் சலினாசில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கிங் சிட்டி காவல்துறை மின் அஞ்சலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஒரு வாகனத்திலிருந்து இறங்கிய அடையாளம் தெரியாத மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!