இம்ரான் கானின் மனைவிக்குச் சிறைத் தண்டனை விதிக்க நீதிமன்ற உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் கோரிக்கைக்கேற்ப அவரைச் சிறைக்கு இடம் மாற்ற அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

வீட்டுக் காவலில் வைப்பதற்குப் பதிலாக தன்னைச் சிறையில் வைக்குமாறு புஷ்ரா பிபியின் தரப்பு கேட்டுக்கொண்டிருந்தது. தற்போது அவர் இஸ்லாமாபாத்தில் மலை உச்சியில் இருக்கும் இம்ரான் கானின் மாளிகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக விற்றதாக கடந்த ஜனவரி மாதம் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பு‌ஷ்ரா பிபி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!