தூத்துக்குடியில் முகாமிட்டு இருக்கும் ரஜினி

ரஜினி நடித்துக்கொண்டு இருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடிக்குச் சென்று இருக்கிறார்.

‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் ரஜினி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘வேட்டையன்’ படத்தின் தலைப்பு மற்றும் முன்னோட்டக் காட்சி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் வாகைக்குளம் விமான நிலையத்தில் இறங்கி அதன் பின்னர் ஆரல்வாய்மொழிக்கு சென்றுள்ளார். ஏற்கெனவே படக்குழுவினர் அங்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!