மோசமான விமானச் சேவை: மாளவிகா கோபம்

தனியார் விமானத்தில் மேற்கொண்ட பயணம் தமக்கு கசப்பான அனுபவத்தைத் தந்துள்ளதாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், அண்மையில் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தாம் பயணம் செய்தபோது, விமானப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அந்நிறுவனத்தின் சேவை மிகவும் மோசமாக இருந்ததாகவும் மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!