இவானாவை திட்டிவிட்டு பிறகு வருத்தப்பட்டேன்: பாரதிராஜா

ஜி.வி.பிரகாஷும் இளம் நாயகி இவானாவும் இணைந்து நடித்துள்ள படம் ‘கள்வன்’.

இதன் படப்பிடிப்பின்போது இவானாவிடம் தாம் கோபப்பட்டதாகக் கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்தப் படத்தில் அவரும் முக்கியமான வேடத்தை ஏற்றுள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டின்போது பேசிய அவர், “இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன். பிறகு அதற்காக வருத்தப்பட்டேன். அவர் திறமையான நடிகை. அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது,” என்றார்.

இதையடுத்து பேசிய இவானா, “பாரதிராஜாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. அது எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

“அவர் என்னைக் கடிந்துகொள்ளவில்லை. அவரது வார்த்தைகளை நல்ல அறிவுரைகளாகக் கருதுகிறேன்,” என்றார் இவானா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!