முத்தம் தர விரும்பியதில்லை: மிருணாள் தாக்கூர்

கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தாம் அறவே விரும்பியது இல்லை என்கிறார் இளம் நாயகி மிருணாள் தாக்கூர்.

அவ்வாறான காட்சிகளில் நடிப்பதை தனது பெற்றோரும் ஏற்கவில்லை என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற காரணங்களால்தான் பல பட வாய்ப்புகளை நிராகரித்தேன். ஒரு நடிகையாக நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் கவர்ச்சி என்பது தேவைப்படும்.

“நெருக்கமான முத்தக்காட்சிகளில் நடிக்க மறுத்ததால் பல வாய்ப்புகளை இழந்தேன். ஒரு நடிகையால் எத்தனை நாள்களுக்குத்தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

அதனால் ஒரு கட்டத்தில் என் பெற்றோருடன் அமர்ந்து பேசி, முத்தக்காட்சிக்காக பட வாய்ப்பை இழக்க வேண்டியுள்ளது. உண்மையில் அத்தகைய காட்சிகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என்பதை புரிய வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார் மிருணாள் தாக்கூர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!