லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ்வும் மாயாவதியும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றனர்.
இந்த நிலையில் இரு கட்சி களும் நேற்று தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தின. இதில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் கட்சியும் 80 தொகுதிகளில் 75 தொகுதி களைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளன.
இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன.
சமாஜ்வாடி கட்சி தனது ஒரு தொகுதியை ராஷ்டீரிய லோக் தள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி யின் வாரணாசி தொகுதியிலும் முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூரிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் களமிறக்கப்படு கிறார்.
மோடிக்கு எதிராக அகிலேஷ் கட்சி வேட்பாளர் போட்டி
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!