‘கேரளாவில் காற்பந்து விளையாட ஆர்வங்காட்டும் அர்ஜெண்டினா’

திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் காற்பந்து வெற்றியாளரான அர்ஜெண்டினா அணி, கேரளாவில் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்து அர்ஜெண்டினா அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் வந்தவுடன் அதற்கான நடவடிக்கையைத் தொடங்குவோம்,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா மகுடம் சூடியது. தங்களுக்கு ஆதரவு தெரிவித்த கேரள ரசிகர்களுக்கு இந்தியாவிலுள்ள அர்ஜெண்டினா தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுடெல்லியில் அர்ஜெண்டினா தூதரை நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!