கணவர் சமையலுக்கு தக்காளி பயன்படுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் சஞ்சீவ் பர்மன், சமையலுக்கு தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியுள்ளார். தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபடைந்துள்ளார். வாக்குவாதம் முற்ற, அவர் தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார். காணாமல் போன மனைவி, மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!