ஜி20 தலைவர்களுக்கு தங்கத் தட்டில் 500 வகை உணவுகள்

புதுடெல்லி: இந்தியா ஜி20 உச்சநிலை மாநாட்டை தலைமை ஏற்று நடத்துகிறது.

மாநாடு நடக்கும் தலைநகர் புதுடெல்லியில் பள்ளிக்கூடங்கள் நான்கு நாள்கள் மூடப்பட்டு உள்ளன. வாகனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. 5,000 படச் சாதனங்கள் கண்காணித்து வருகின்றன.

நகரம் முழுவதும் சாலைச் சந்திப்புகள், சாலையோர கட்டடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்காக 200,000 பேர் கொண்ட பாதுகாப்புப் படை பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குற்றங்களைத் தடுப்பதற்காக இயந்திர மனிதத் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராயின. உணவுகள்
தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தட்டு உள்ளிட்ட பாத்திரங்களில் வழங்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!