தென்னிந்தியாவில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும்: மோடி

புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் அக்கருத்தை பதிவுசெய்தார்.

குடும்ப கட்சிகளும், ஊழல் நிறைந்த கட்சிகளும் தென் இந்திய மாநிலங்களை ஆட்சி செய்து வருகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பாஜக பழமைவாத கட்சி இல்லை. உலக அளவில் மின்னிலக்க மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் கட்சிகளில் பாஜகவும் ஒன்று.

“கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், தென் இந்தியாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. அதன் வளர்ச்சி அங்குள்ள ஊழல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது,” என்று பிரதமர் மோடி பேட்டியின் போது குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!