நீர்ப் பயிற்சிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன

தேசிய படகோட்ட நிலையத்துக்கு அடுத்துள்ள கட்டுமானத் தளத்தில் அங்குள்ள குத்தகை ஊழியர்கள் முதலையைக் கண்டதாக தகவல்கள் இணையத்தில் பரவியதை அடுத்து அங்கு நீர் தொடர்பான விளையாட்டுகளும் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தேசிய பூங்காக் கழகத்துடனும் முதலைகள் தொடர்பான நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, அந்தப் பகுதியில் முதலை இல்லை என்று உறுதியான பிறகு, இன்று முதல் அங்கு நீர் தொடர்பான பயிற்சிகள் மீண்டும் தொடங்கும் என்று சிங்கப்பூர் படகோட்ட சம்மேளனம் நேற்று தெரிவித்தது.

"அங்கு கடந்த திங்கட்கிழமைக்குப் பிறகு முதலைகள் தென்பட்டதாக தகவல் இல்லை," என்று கூறிய தேசிய பூங்காக் கழகத்தின் பேச்சாளர், "அந்தப் பகுதியை ரோந்துப் படகுகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றன. படகைக் கடலுக்குள் செலுத்துதல், மீண்டும் அதை கரைக் குக் கொண்டு வரும் நடைமுறைகள் ஆகியவற்றுடன் கூடு தல் கடற்கரை ஆதரவு மற்றும் நீர் காவல் போன்றவையும் முடுக்கி விடப்பட்டுள்ளன," என்றும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!