மிக அருகிவரும் குரங்கு வனவிலங்குப் பாலத்தில் முதல் முறையாகக் காணப்பட்டுள்ளது

‘ராஃபில்ஸ் பேண்டட் லேங்கர்’ எனும் குரங்கு முதல் முறையாக புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உள்ள வனவிலங்குப் பாலத்தில் காணப்பட்டுள்ளது.

மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் பெரும்பாலும் காணப்படும் அது, உணவையும், ஜோடியையும் தேடுவதற்காக மற்ற காட்டுப் பகுதிகளுக்குள் சென்றிருக்கலாம் என்பது ஓர் ஆக்கபூர்வ அறிகுறி என்று கூறப்படுகிறது.

மிக அருகிவரும் அந்தக் குரங்கு வகைக்கு இது ஊக்கமளிக்கக்கூடிய அறிகுறி என்று தேசிய பூங்காக் கழகம் கூறியது.

அந்த இணைப்புப் பாலம் அது பிழைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் அதன் வாழ்விடத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம் என்றது கழகம்.

அந்தக் குரங்கு சென்ற ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, தரையிலிருந்து பத்து மீட்டர் உயரத்தில் மரம் ஒன்றில் பொருத்தப்பட்ட புகைப்படக் கருவி ஒன்றில் பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!