ஆயிரக்கணக்கான ஆண் மலட்டு கொசுக்கள் நேற்றுக் காலை நீ சூன் ஈஸ்ட் தொகுதியில் விடுவிக் கப்பட்டன. இது டெங்கி, ஸிக்கா நோய் பரவலைத் தடுக்கும் தேசிய சுற்றுப்புற வாரிய ஆய்வின் ஒரு பகுதியாகும்.
'புரோஜெக்ட் வொல்பாக்யா' திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவ டிக்கையாக இது மேற்கொள்ளப்பட் டது.
இதன் மூலம் டெங்கி, ஸிக்கா நோய்களைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி' கொசுக்களின் அளவை பெரிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியுமா என்பது கண்டறியப்படும். என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
நீ சூன் ஈஸ்ட், தெம்பனிஸ் வெஸ்ட் தொகுதிகளில் இந்த நட வடிக்கை சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் நீ சூன் ஈஸ்ட் பகுதியில் 20% அள விலும் தெம்பனிஸ் வெஸ்ட் பகுதி யில் 50% அளவிலும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத் தைக் கடந்த மாதம் கட்டுப்படுத்த முடிந்தது.
'வொல்பாக்யா-ஏடிஸ்' கொசு யாரையும் கடிக்காது, நோயைப் பரப்பாது. ஆனால் அது ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும்.
டெங்கி, ஸிக்கா சம்பவங்களைக் குறைக்க உதவும் ஆண் கொசுக்கள்
23 Feb 2019 10:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!