காலமான முதியவரின் உறவினருக்கு அழைப்பு

‘பேன்யான் ஹோம் அட் பெலாங்கி வில்லேஜ்’ தாதிமை இல்லத்தில் வசித்த 70 வயது சுப்பிரமணியம் தர்மலிங்கம், ஏப்ரல் 19ஆம் தேதி செங்காங் பொது மருத்துவமனையில் காலமானார்.

இவரது நெருங்கிய உறவினர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தோர், 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப் பக்கம் வாயிலாகத் தங்களுக்குத் தெரிந்த விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

பெறப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்படும் என்று காவல்துறை உறுதிகூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!