கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கத்தை உறுதிசெய்தது

ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. அந்தப் போட்டிகளின் மகளிர்க்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சால் 17.5 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 52 ஓட்டங்கள் அடித்தால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8.2 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை இந்திய மகளிர் அணி வெல்வது உறுதியாகியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!