மேசைப் பந்து போட்டி: நேப்பாளத்தை வென்றனர் இந்திய மகளிர்

ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான மேசைப் பந்துப் போட்டி நடைபெற்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேப்பாள வீரர்கள் விளையாடினர்.

ஹாங்சோ இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே நடந்த அந்தப் போட்டியில் இந்தியா 3-0 என்ற ஆட்டக் கணக்கில் நேப்பாளத்தை வென்றது.

ஆடவர் மேசைப் பந்துப் போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தியாவின் சரத் கமல் , கஜகஸ்தானின் கென்சிகுலோவ்- ஐ 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!