பதக்கங்களை குவிக்கும் இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சறுக்குப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா அறுவடை செய்துள்ளது.

சறுக்குப் போட்டியில் (ரோலர் ஸ்கேட்டிங்) ஆண்களுக்கான 3,000 மீட்டர் ரிலே பந்தயத்தில் ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த் மற்றும் விக்ரம் உள்ளிட்ட இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.

ரோலர் ஸ்கேட்டிங் பெண்களுக்கான அதிவேக 3,000 மீட்டர் ரிலே சறுக்குப் போட்டியில் இந்திய வீராங்கனைகளான ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா மற்றும் கார்த்திகா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

பெண்களுக்கான சறுக்குப் போட்டியில் ஹீரல் சித்து ஒட்டமெடுக்கிறார். மூவர் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இக்குழு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. படம்: ஏஎஃப்பி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!