உல‌க‌ம்

காப்பார்: சிங்கப்பூரின் ஏவியேஷன் சேஃப்ட்டி டெக்னாலஜி நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பிப்ரவரி 13ஆம் தேதியன்று மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் நகரில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்றது.
சிலாங்கூரின் காப்பார் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மலேசியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
துபாய்: குவைத்தின் சட்ட அமலாக்க அதிகாரிகள் அண்மையில் நடத்திய சோதனையில் உயிருடன் இருந்த செம்மறியாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா: செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் நசுங்கி மாண்ட துயரச் சம்பவம், மலேசியாவின் கெடா மாநிலத்திலுள்ள பாலிங் பகுதியில் நடந்துள்ளது.