உல‌க‌ம்

ஒட்டாவா: கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று சீக்கியப் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் உள்ள சீக்கியக் கோயிலுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோஹா: அனைத்துலக நீதிமன்றம் ஜனவரி 26ஆம் தேதி அளித்த தீர்ப்பு, இஸ்‌ரேலைத் தனிமைப்படுத்தவும் காஸாவில் அது புரியும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும் உதவும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அபு ஸுரி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: முன்னாள் செய்தியாளர் இ. ஜீன் கேரலுக்கு 83.3 மில்லியன் (S$112 மில்லியன்) அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு மென்ஹேட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இடங்களில் மலேசியாவின் பினாங்கு, தண்ணீர் மலை முருகன் கோயிலும் ஒன்று.
ஜெனிவா: அமெரிக்க மாநிலமான அலபாமாவில் நைட்ரஜன் வாயுவை கொண்டு கைதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கண்டித்துள்ளார்.