சிங்க‌ப்பூர்

முன்னாள் சிறைத் துறை மூத்த அதிகாரி, கைதி ஒருவருக்கு தம்மால் உதவ முடியும் என்று கூறி அவரிடம் மொத்தம் $133,000 லஞ்சமாகப் பெற முயன்றார்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத இடங்களில் வாகனமோட்டிகள் வேகமாகச் செல்வதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாகக் கூறிய போக்குவரத்துக் காவல் பிரிவு, இந்தப் போக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
புருணை அதன் 40வது தேசிய தினத்தை பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடுகிறது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளுக்காக மூன்று புதிய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
சிங்கப்பூரிலுள்ள இடுகாட்டு ஒன்றின் எச்சரிக்கைப் பலகை அண்மையில் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்ததுடன் அவர்கள் மனதில் அச்சத்தையும் ஏற்படுத்தியது.