சிங்க‌ப்பூர்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு உள்ளூர் நிறுவனமான ‘எச்எம்டபிள்யூ ஏர் கண்டிஷனிங்’ 100,000 வெள்ளி நன்கொடை அளித்துள்ளது.
சிங்கப்பூர் முழுவதும் 187 நிலப் பகுதிகள் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின்கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏறக்குறைய 29,000 தாதியருக்கு 100,000 வெள்ளி வரை வழங்குதொகை கொடுக்கப்படவிருக்கிறது.
தன் நண்பர்களை வேனில் அழைத்துச் சென்ற ஓட்டுநர், அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த வேன் மரத்தின்மீது மோதியது. இதில் இரண்டு பயணிகள் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பயிற்சிக் கழகத்தின் இணை இயக்குநருக்கு $62,800 லஞ்சம் கொடுத்த ஆடவருக்கு பிப்ரவரி 20ஆம் தேதியன்று ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.