சிங்க‌ப்பூர்

விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகம், 18 மாத புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் சிலர் அதிக சம்பளம் பெறுவதன் தொடர்பில் அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்றது நாம் அறிந்ததே.
உறவினரான ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதி நாள்களில் அந்தச் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 29½ ஆண்டுகள் சிறையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மரீன் பரேடில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மருந்தகம் நடத்தி வந்த 35 ஆண்டு அனுபவம் உடைய 61 வயதான பொது மருத்துவர் மனிந்தர் சிங் ஷாஹிக்கு மருத்துவராக பணியாற்ற மூன்று ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஹேவன் பாலர் மற்றும் மழலையர் பள்ளியில் எட்டுப் பிள்ளைகள் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.