சிங்க‌ப்பூர்

பணமோசடி வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு மாதம் $500 கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைக் கொண்ட ‘டீப்ஃபேக்’ காணொளி ஒன்று ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டகிராமிலும் வலம்வருகிறது.
அல்ஜுனிட்டில் உள்ள இந்திய உணவு நிறுவன வளாகத்தில் சட்னி பொட்டலங்களிலும் சப்பாத்தி தயாரிக்கும் இடத்திலும் உயிருள்ள கரப்பான் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து டிசம்பர் 27ஆம் தேதி அந்த நிறுவனத்தின் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜான் (புனைப்பெயர்) 59 வயதான 2 குழந்தைகளின் தந்தையாவார். காவல் துறைக்கு உதவுவதாக அவர் எண்ணினார். தொடர்ச்சியாக அரசாங்க  அதிகாரிகளிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. இரண்டு காவல் துறை அதிகாரிகள், ஒரு நீதிமன்ற அதிகாரி, மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தைச் (MAS) சேர்ந்தவர் என்று கூறிக்கொண்ட ஒரு கணக்காய்வாளர் ஆகிய மூவரும் ஜானிடம் தொடர்புகொண்டு அவர் பண மோசடி விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பவைத்தனர். 
வழக்­க­றி­ஞ­ரும் எதிர்த்தரப்பு அர­சி­யல்­வா­தி­யுமான லிம் தியன் மீதான விசாரணை டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது.