இந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப்போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இண்டியா கூட்டணியில் கலந்துகொண்டார்.
புதுடெல்லி: அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அதன் அடிப்படையில் தமது அரசாங்கம் விசாரணை நடத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. அதையடுத்து கேரளாவில் அதன் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தமிழ் நாட்டிலும் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பாஜக தலைவர்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.