இந்தியா

ஸ்ரீநகர்/புதுடெல்லி: நான்கு ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக்கை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
இரிட்டி (கேரளம்): பள்ளி மாணவியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாத தனியார்ப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் உரிமங்கள் ஒரு மாத காலத்திற்கு ரத்துசெய்யப்பட்டன.
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஜோகேஸ்வரி என்ற பகுதியில் செயல்படும் பிரபல ஹீரா பன்னா என்ற கடைத்தொகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் பெரியளவில் தீ மூண்டதாக மாநகர கழகம் அறிவித்தது.
தெலுங்கானா: தெலுங்கானாவில் அங்கன்வாடி ஊழியர்களிடம் அகப்பட்டுக்கொண்ட பெண் காவல் அதிகாரி அனைவரையும் சமாளித்து ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கினார்.