இந்தியா

பெங்களூர்: இந்தியாவின் பெங்களூர் நகரின் கெம்பே கௌடா அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையம் அண்மையில் திறக்கப்பட்டது.
ஹைதராபாத்: தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகமாகிறது.
புதுடெல்லி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி டெல்லியில் கைதானார்.
போபால்: இண்டியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இக்கூட்டம் மத்திய பிரதேசத்தில் நடைபெற இருந்தது.
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.