இந்தியா

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் தொலைக்காட்சி நடிகர் பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் புதன்கிழமை (டிசம்பர் 6) கைது செய்யப்பட்டனர்.
கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் கோல்கத்தாவைச் சேர்ந்தவர் சமீர் கான். இவர் தனது தாயின் கைப்பேசியில் இருந்த ஜவேரியா கானும், 21, என்ற பெண்ணின் படத்தைப் பார்த்ததுமே காதல் வயப்பட்டார். சமீர் கானின் தாய்வழி உறவினரான அந்தப் பெண், பாகிஸ்தானின் கராச்சி நகரத்தைச் சேர்ந்தவர்.
புதுடெல்லி: தேர்தல் பந்தயத்தில் தோல்வியுற்ற ஒருவர் பாதி தலைமுடியையும் பாதி மீசையையும் இழந்துவிட்டார்.
கோல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் புதன்கிழமை காலை புறநகர் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ரயில் தடம் புரண்ட பாதையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதுடெல்லி: இந்தியா பற்றி தவறான செய்திகளை பரப்பும் சீன ஃபேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.