இந்தியா

அமிர்தசரஸ்: தன் ஃபேஸ்புக் காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் புதன்கிழமையன்று வாகா (நவம்பர் 29) எல்லை வழியாகத் தாய்நாடு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத்: தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி: தீபாவளி நாளன்று சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் (நவம்பர் 28) தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 17 நாள்களாக சிக்கிக்கொண்டு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட ஊழியர்கள், தங்களுக்கு நேர்ந்த பயங்கரத்தை வர்ணித்தனர்.