திரைச்செய்தி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. இதை ‘கோப்ரா’ பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘மாயா ஒன்’ என்ற பெயரில் உருவாகிறது.
இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பதை பெரும்பாலான கதாநாயகிகள் விரும்புவதில்லை.
‘சர்க்கரை நிலவே’, ‘மெல்லினமே மெல்லினமே’, ‘அன்பே என் அன்பே’ எனத் தொடங்கும் பல்வேறு பாடல்கள் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்தரா.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.