திரைச்செய்தி

“சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை எதையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார். கதைக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதற்காக முழு அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பார். திரைத்துறையின் மீது அவருக்கு அதீத விருப்பம் உள்ளது. அவர் இல்லை என்றால் அயலான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது,” என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.
‘பாகுபலி’ பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட ‘சலார்’ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது.
நயன்தாரா திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற நடிகர் விஜயகாந்திற்கு மதுரையில் முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என தமிழக அரசுக்கு திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.