இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு நேற்று முன்தினம் ஒரேநாளில் 10,000ஐ கடந்து 10,158 என பதிவானது. அது மேலும் அதிகரித்து நேற்று 11,109 ஆனது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு, அன்றாட கிருமித்தொற்று 10,000ஐ கடந்தது. அதிக பட்சமாக கேரளாவில் 3,089 பேர் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை 469ஆக பதிவானது. மேலும், தொற்று காரணமாக நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒரேநாளில் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் 8 மாத உச்சம்
15 Apr 2023 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!