ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையோரம் சுமார் 230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவற்றில் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தனை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கடல் உயிரினங்களைப் பாதுகாக்கும் நிபுணர்கள் திமிங்கலங்களை மீட்க சம்பவ இடத்துக்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
230 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின
21 Sep 2022 19:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Dec 2022 22:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 20,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மாண்ட தீயணைப்பாளருக்கு அஞ்சலி
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!