உல‌க‌ம்

கோலாலம்பூர்: எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வா‌ஷிங்டன்: வட காஸாவில் முழுவீச்சில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாட்டு சபை உணவுத் திட்டத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
லண்டன்: லண்டன் மாநகரின் மேயராக மூன்றாவது முறையாக சாதிக் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்: சொத்துப் பிரச்சினைக்காகப் பெண் ஒருவர் தன் கணவனைச் சங்கிலியால் வீட்டில் கட்டிப் போட்டு, மூன்று நாள்களாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயாமி: விமானப் பயணி ஒருவர், பாம்புகளை ஒரு பையில் போட்டுக் கட்டி, அதனைத் தன் காற்சட்டையில் வைத்து எடுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.