ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘வாடிவாசல்’ படத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நேர்காணல் ஒன்றில், “வாடிவாசல்’ படத்தின் இசை எல்லாம் தயாராகிவிட்டது. வெற்றிமாறன் அவரின் படத்திற்கான பணிகளை முடித்த பின் ‘வாடிவாசல்’ படத்தின் பணிகளைத் தொடங்குவார். உங்களைப் போன்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று வெளியிட்டிருக்கிறார்.

அவருடைய இந்த அறிவிப்பால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை; அவர்தான் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!