பிரியங்கா: இதையெல்லாம் நியாயப்படுத்த இயலாது

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தில் சமவிகிதத்தில் பாதுகாப்பு இருக்க வேண்டும் என்கிறார் பிரியங்கா மோகன்.

அனைத்து மனித உயிர்களையும் மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முன்னோட்ட விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதியிடம் இளையர் ஒருவர் அத்து மீறினார். இதையடுத்து அந்த இளையருக்கு தக்க பதிலடி கொடுத்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படவேண்டும் என பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.

“நம் வீட்டிலும் அம்மா, சகோதரிகள் எல்லாம் உள்ளனர். அவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் நாம் சும்மா இருப்போமா?

“ஆனால் நாம் மட்டும் இன்னொரு பெண்ணிடம் இவ்வாறு தவறாக நடந்து கொள்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது,” என்கிறார் பிரியங்கா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!