எம்.ஜி.ஆர். ரசிகனாக கார்த்திக்

கார்த்தி ‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக நடித்து வருகிறார்.

இயக்குநர்கள் நலன் குமாரசாமி, பிரேம்குமார் இயக்குநர்களின் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கார்த்தி, இப்போது ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

கும்பகோணத்தில் தொடங்கிய படப்பிடிப்பு, தொடர்ந்து காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வந்தது. படத்தின் முக்கியமான வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார் என்றும் இது நாயகனுக்கும் வில்லனுக்கும் முக்கியத்துவம் உள்ள கதை என்றும் கதாநாயகிக்கான காட்சிகள் அதிகமாக இருக்காது என்பதால், சின்னத்திரை நாயகி ஒருவர்தான் நாயகியாக நடித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!