தயாராக இருக்கும் கங்கனா; படம் தயாரிக்க ஆளில்லை

சர்ச்சைக்குரிய கதைகள் என்றால் கங்கனா ரணவத்தை ஒப்பந்தம் செய்வதையே பெரும்பாலான இந்தி இயக்குநர்கள் விரும்புகிறார்கள்.

இந்நிலையில், அவரே ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை திரைப்படமாக்க விரும்புகி றாராம் கங்கனா.

இதற்கான கதையும் திரைக்கதையும் தயாராக உள்ளதாகவும் அவர் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தக் கதை குறித்து ஆய்வு செய்துள்ளேன். ஆனால் ஓடிடி நிறுவனங்கள் இத்தகைய படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

“அரசியல் ரீதியிலான படங்களைத் தயாரிப்பதில்லை எனத் தெரிவித்துவிட்டன. எனக்கு வேறு என்ன வழி உள்ளது என்று சொல்லுங்கள்,” எனத் தமது சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் கங்கனா ரணவத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!