‘மீண்டும் வந்து விட்டேன்’: அறிவித்த சண்முக பாண்டியன்

விஜயகாந்த் காலமான சோகத்தில் இருந்து அவரது குடும்பத்தார் மெல்ல மீண்டு வருகின்றனர்.

அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை அன்பு இயக்குகிறார்.

விஜய்காந்த் உடல்நிலை மோசமானதை அடுத்து இந்தப் படவேலைகளில் சண்முக பாண்டியனால் ஈடுபட முடியவில்லை. இந்நிலையில் ‘மீண்டும் வந்து விட்டேன்’ என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் சண்முக பாண்டியன்.

இதன் மூலம் தாம் மீண்டும் திரையுலகப் பணிகளில் ஈடுபடுவதை ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ‘குற்றப் பரம்பரை’ இணையத்தொடரிலும் இவர் நடித்துள்ளதாக தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!