சிம்புவுடன் கூட்டணி சேர விருப்பம்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளார்.

இந்தப் படம் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து, தமது அடுத்த படத்தில் நடிகர் சிம்பு தான் கதாநாயகன் என்று சமூக ஊடகங்கள் வழி தகவல் வெளியிட்டுள்ளார்.

“சிம்பு என்னை அழைத்து பாராட்டினார். அவருக்காக நான் வித்தியாசமான கதை வைத்துள்ளேன். எனது அடுத்த படத்தை சிம்புவை வைத்து இயக்க விரும்புகிறேன். அவர் தயாரானதும் அடுத்தக்கட்டத்திற்கு செல்வேன்” என்று அஸ்வத் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!