‘சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த வயது வரம்பு தேவை’

பெங்களூரு: சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயம் செய்யும்படி கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.

இளைஞர்கள் குறிப்பாக சிறார்கள் சமூக ஊடகங்களை அணுக முடியாமல் தடையிருந்தால் அது நாட்டிற்கு நல்லது என்று செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு விசாரணையின்போது நீதிமன்றம் குறிப்பிட்டது.

வாக்களிக்க தகுதி பெற வயது 21 அல்லது 18 ஆக இருக்க வேண்டும் என்று வரம்பு நடப்பில் இருப்பதைப் போல சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தவும் வயது வரம்பு வேண்டுமென்று அது தெரிவித்தது.

எக்ஸ் இணையத்தளம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக இருக்கும் குழந்தைகள் தாமதமாகப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!