செல்லப் பிராணியுடன் நடைபயில திடலைக் காலிசெய்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு

புதுடெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளான கணவனும் மனைவியும் டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலில் தங்கள் நாய்க்குட்டியை நடைபயில அழைத்துச் சென்றபோது இளையர்கள் சிலர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு அவர்களது செல்லப் பிராணி பயப்படக்கூடாது என்பதற்காக அவர்களை அந்தத் திடலில் இருந்து வெளியேற்றினர். பின்னர் தங்கள் செல்லப் பிராணியுடன் அந்தத் திடலில் நடைபயின்றனர்.

இந்தப் பிரச்சினை குறித்து அந்த இளையர்கள் புகார் செய்ய, அதையடுத்து அந்தத் தம்பதியரில் கணவர் கிர்வார் கடந்தாண்டு டெல்லியில் இருந்து இந்திய - சீன எல்லையில் உள்ள லடாக் பகுதிக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மனைவி ஐஏஎஸ் அதிகாரியான ரிங்கு துக்காவுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிங்குவின் பணிப் பதிவின் அடிப்படையில் பொதுநலன் கருதி கட்டாய ஓய்வுபெற வைப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!