மணிப்பூர் மீண்டும் எரிகிறது

இம்பால்: மணிப்பூரின் இம்பால் நகரத்தின் மேற்குப் பகுதியில் திடீரென வன்செயல் வெடித்ததாகவும் இரண்டு வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

துப்பாக்கிக் குண்டுகள் பலமுறை வெடித்ததாகவும் அது கூறியது. இந்தப் புதிய வன்செயல் சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு நிகழ்ந்தது. அந்தப் பகுதியில் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுவிட்டு மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள்.

தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புப் படையினரும் தீயை அணைத்தனர்.

அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

மணிப்பூரில் இரண்டு தரப்புகளுக்கு இடையில் பிரச்சினை கிளம்பியதை அடுத்து மே மாதம் 3ஆம் தேதி முதல் பெரிய அளவில் வன்செயல்கள் வெடித்தன.

180க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்துவிட்டனர். பெரிய அளவில் சொத்து சேதம் ஏற்பட்டுவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!